Tuesday, October 21, 2014

முதல் முறை பார்த்த ஞாபகம்

முதல் முறை பார்த்தேன்
அந்த நீல நிற ஆடையில்
மறுமுகம் பார்க்கும் முன்
என் இதயம் நின்று போனது

யார் அவள் என்று
கேட்கும் இதயம்
இவள் தான் அவள்
என்று தெரியாமல் துடிக்க

அவள் கண் இமைக்க
என் நொடி மறைந்தது
அவள் கை தொட
உயிர் நாடி புதுப்பித்தது

இதன் பெயர் தான் காதல்
என்று தெரியாமல் தவித்தது
அவளின் இதழ் சுவைக்க
மனம் என்னை துண்டியது


No comments:

Post a Comment