Tuesday, October 21, 2014

தினம் தினம் தேடினேன் உன்னை

தினம் தினம் தேடினேன் உன்னை
ருசிபதற்காக அல்ல
நான் உயிர் வாழ உந்தன்
ஒரு சொல் போதும் அடி

கண்ணே நீ என்னை விட்டு
போனதற்கு என் உயிரை
பறித்து கொண்டு செல்ல
அந்த இறைவனிடம் மன்றாடினேன்

தேவதை அவள் கண்டு
உயிர்த்தெழுந்தேன்
பாவை அவள் சொல்லும்
சொல்லுக்காக...

No comments:

Post a Comment